.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Tuesday, October 31, 2017

தீ தின்ற உயிர் !

இது போன்ற கொடுமைகளுக்கு மௌனமே பதிலாய் கிடைக்குமோ? என்றுதான் முடிவு கிட்டும்?!

தினமணி - கவிதைமணியில் எனது கவிதை


11 comments:

  1. கவிதை வேதனையை கொடுத்தது.

    தினமணியில் வெளிவந்தமைக்கு எமது வாழ்த்துகள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி கில்லர்ஜி !

      Delete
  2. கவிதை பத்திரிகையில் வெளிவந்தமைக்கு பாராட்டுகள் சகோ..

    அதுலயும் என்னென்னமோ சொல்றாங்க. எது எப்படி இருந்தாலும் உயிரை மாய்த்துக்கொள்ளுதலும், பச்சிளங்குழந்தைகளுக்கு நெருப்பு வைத்ததும் தப்புதான்.

    தப்பு யார்மீது இருந்தாலும் இனி இப்படி ஒரு அவலம் நேரக்கூடாது

    ReplyDelete
    Replies
    1. எனது கருத்தும் அதுவே ராஜி

      Delete
  3. அருமை... வாழ்த்துகள்...

    வாழ நினைத்தால் வாழலாம்...
    வழியா இல்லை பூமியில்...

    ReplyDelete
  4. அருமையான வரிகள் எனது கவிதையும் வெளியாகி உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிஞரே! உங்கள் கவிதையையும் ரசித்தேன்

      Delete
  5. அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அச்சு ஊடகங்களிலும் தங்கள் பதிவுகள் வெளிவர வேணும்.
    பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates