கதையும் விதையும் கருவாகி
கருத்துடன் வார்த்தைகள் உருவாகி
சதையும் எலும்பும் போலிங்கு
சந்தமும் மோனையும் ஆகிடவே...
கவிதைக் குழந்தையை ஈன்றெடுத்தேன் !
இன்பமாய் வேதனைப் பிரசவத்திலே !
புவியெலாம் அதைக்கண்டு சீராட்ட...
பெருமிதம் கொண்டேன் பெற்றவனாய் !
கருத்துடன் வார்த்தைகள் உருவாகி
சதையும் எலும்பும் போலிங்கு
சந்தமும் மோனையும் ஆகிடவே...
கவிதைக் குழந்தையை ஈன்றெடுத்தேன் !
இன்பமாய் வேதனைப் பிரசவத்திலே !
புவியெலாம் அதைக்கண்டு சீராட்ட...
பெருமிதம் கொண்டேன் பெற்றவனாய் !