"சர்வம் சாயி மயம்" என்ற பெயரில் வெளியான CD-ல் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை நானே எழுதி, மெட்டமைத்து, பாடியிருக்கிறேன்...கேட்டு மகிழுங்கள் !
https://soundcloud.com/psdp1/ketka-ketka-sarvam-sai-mayam
பாடல் வரிகள் கீழே:
-----------------------------
கேட்க கேட்க மெய் சிலிர்க்கும் !
கேட்டவுடன் உயிர் துளிர்க்கும் !
சாயி லீலா ! குரு சாயி லீலா !
ஒன்றா ரெண்டா பாட்டில் சொல்ல !
ஓராயிரம் லீலை !
ஒன்றோ ரெண்டோ சொன்னால்கூட
நெஞ்சில் பூத்திடும் சோலை !
(கேட்க கேட்க )
ஆழ்கடலில் கப்பலிலே மூழ்கியவன் !
ஆழ்ந்ததொரு பக்தியிலே பாபா என்றான் !
எங்கோ அந்த பாபா மீது நீரிறைத்தது !
இங்கே அந்த பக்தனவன் உயிர் பிழைத்தது !
(கேட்க கேட்க )
கைத் தவறி கைக்குழந்தை தீயில் விழ !
கைக் கொடுப்பாய் என்று அந்தத் தாயும் அழ !
எங்கோ அந்த பாபா கைகள் தீயில் வெந்தது !
இங்கே அந்த பிள்ளை நன்றாய் மீண்டு வந்தது !
(கேட்க கேட்க )
மண்விளக்கை ஏற்றிவைக்க எண்ணையில்லை !
என்றுசொன்ன வணிகர்சொல்லில் உண்மையில்லை !
தண்ணீரிலே பாபா ஒரு தீபம் ஏற்றினார் !
கண்ணீரிலே அவர் உருக மாற்றிக்காட்டினார் !
(கேட்க கேட்க )
https://soundcloud.com/psdp1/ketka-ketka-sarvam-sai-mayam
பாடல் வரிகள் கீழே:
-----------------------------
கேட்க கேட்க மெய் சிலிர்க்கும் !
கேட்டவுடன் உயிர் துளிர்க்கும் !
சாயி லீலா ! குரு சாயி லீலா !
ஒன்றா ரெண்டா பாட்டில் சொல்ல !
ஓராயிரம் லீலை !
ஒன்றோ ரெண்டோ சொன்னால்கூட
நெஞ்சில் பூத்திடும் சோலை !
(கேட்க கேட்க )
ஆழ்கடலில் கப்பலிலே மூழ்கியவன் !
ஆழ்ந்ததொரு பக்தியிலே பாபா என்றான் !
எங்கோ அந்த பாபா மீது நீரிறைத்தது !
இங்கே அந்த பக்தனவன் உயிர் பிழைத்தது !
(கேட்க கேட்க )
கைத் தவறி கைக்குழந்தை தீயில் விழ !
கைக் கொடுப்பாய் என்று அந்தத் தாயும் அழ !
எங்கோ அந்த பாபா கைகள் தீயில் வெந்தது !
இங்கே அந்த பிள்ளை நன்றாய் மீண்டு வந்தது !
(கேட்க கேட்க )
மண்விளக்கை ஏற்றிவைக்க எண்ணையில்லை !
என்றுசொன்ன வணிகர்சொல்லில் உண்மையில்லை !
தண்ணீரிலே பாபா ஒரு தீபம் ஏற்றினார் !
கண்ணீரிலே அவர் உருக மாற்றிக்காட்டினார் !
(கேட்க கேட்க )