.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, October 10, 2014

என்னைச் சூழ்ந்திருக்கும் சாயி !



சர்வம் சாய் மயம் என்ற எனது ஷீரடி சாய் பாபா மீதான பாடல்கள் அடங்கிய சி.டி.யில் இடம் பெற்ற எனது மற்றுமொரு பாடலுக்கான வரிகள்:



பாடலைக் கேட்க: https://soundcloud.com/psdp1/ennai-soozhndirukkum-sai

 பல்லவி

என்னைச் சூழ்ந்திருக்கும் சாயி !
நெஞ்சில் ஆழ்ந்திருக்கும் சாயி !
என் நினைவெல்லாம் சாயி !
என் கனவெல்லாம் சாயி !
என் சர்வமும் சாயி மயம் !
என் சர்வமும் சாயி மயம் !

(என்னைச் சூழ்ந்திருக்கும்)

சரணம் 1

தனி தனி தனி தனியாக நான் போகும் போது...
துணை துணை துணை...துணையாக வந்திடுவான் !

பிணி பிணி பிணி பிணி என்னை பீடிககும் போது...
உதி உதி உதி உதி தந்து மீட்டிடுவான் !

காரியத்தில் தடை வந்தால் தகர்த்தி வழி காட்டுவான் !
காரியத்தில் தடை வந்தால் தகர்த்தி வழி காட்டுவான் !

காருண்ய சீலனாகி கருணைமழை பொழியுவான் !
காருண்ய சீலனாகி கருணைமழை பொழியுவான் !

(என்னைச் சூழ்ந்திருக்கும்)

சரணம் 2

ஒரு ஒரு ஒரு ஒரு தரம் திருமுகம் பார்த்தால்
மறு மறு மறு மறு தரம் பார்க்கத் தூண்டும் !

குரு குரு குரு குருவாரம் விரதமி ருந்தால்...
திரு திரு திரு திருவாகும் வேண்டுதலே !

சாயிராமா என்று சொன்னால் சங்கடங்கள் தீருமே !
சாயிராமா என்று சொன்னால் சங்கடங்கள் தீருமே !

செல்வமுடன் சேர்ந்ததொரு சௌபாக்யம் கூடுமே !
செல்வமுடன் சேர்ந்ததொரு சௌபாக்யம்  கூடுமே !

(என்னைச் சூழ்ந்திருக்கும்)

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates