.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, September 29, 2017

கோள் மூட்டி இப்ப என்ன செய்யறான்?

#கடி ஜோக்ஸ் - பாகம் - 70

வந்தாள் மஹாலட்சுமி !



"நவராத்திரியும் அதுவுமா,  வீட்டுல் 'வந்தாள் மஹாலட்சுமி'யே-ன்னு பாட்டு பாடின புருஷன்கிட்ட ஏன் சண்டை போட்ட?"


"பூ கொடுக்க வீட்டுக்கு பூக்காரி லட்சுமி வந்தப்போ-தானே அவர் அப்படி பாடினாரு !"

"???"

கோள் மூட்டி


"சின்ன வயசில எல்லாரையும் பத்தி டீச்சர்-கிட்ட கோள் மூட்டி விட்டுகிட்டே இருப்பானே ! அவன் இப்போ என்ன பண்றான்?"

"கோள் ஆராய்ச்சி விஞ்ஞானியா இருக்கான்...!"

"!!!!"


கறிக்கடை 


"என்னங்க கறி கடைக்கு போய் ஏதாவது வாங்கிட்டு வாங்க-ன்னு சொன்னா...ப்ரெட்-டும், பட்டர் பிஸ்கெட்டும் வாங்கிட்டு வந்திருக்கீங்க?"

"நான் போன கறிகடை-யில இதான் கிடைச்சது!"

"அப்படி எந்த கடைக்கு போனீங்க?"

"பேக்கரி..!"

7 comments:

  1. பூ கொடுக்க வந்தவள் இணைப்பூ கொடுக்கத்தானே வந்தாள் அதற்காக நன்றிதானே சொல்ல வேண்டும் ?

    ReplyDelete
    Replies
    1. சொல்லிடலாம் ஜி...இது போன்ற உங்க நெனப்பூக்கும்...

      Delete
  2. பூக்காரிய பார்த்து பாடினா சண்டை ,மட்டுமா வரும்?!

    பேக்கரியும் சூப்பர்

    ReplyDelete
  3. அத்துணையும் அருமை பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. தொடர் ஊக்கத்திற்கு நன்றி கவிஞரே

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates