.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, July 29, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 59


"'பின்'-னால வருத்தப் படக்கூடாது !"


"என்னங்க செஞ்சீங்க ஏ.டி.எம்.-ல? நல்லா வேலை செஞ்சுகிட்டிருந்த மிஷின் திடும்-ன்னு நின்னுபோச்சு !"

"Enter PIN -ன்னு சொல்லிச்சு - என்கிட்ட இருந்த ஊக்கு நாலு எடுத்து உள்ளே போட்டேன் ! மக்கர் பண்ணுது !"

"!!!"


இதுதான்டா உண்ணாவிரதம் !


"தலைவர் வீட்டுல 2 நாளைக்கு சமையக்காரி லீவாம். அதனால ஏதாவது ஒரு காரணத்துக்காக அனுமதி வாங்காத இடத்துல் உண்ணாவிரத போராட்டம் செய்யலாம்-ன்னு சொல்றாரு?"

"இது என்னங்க கதை?"

"அனுமதி வாங்காத இடத்துல போராட்டம் செஞ்சா கைது பண்ணி உள்ள வெச்சாலும், சாப்பாடு போடுவாங்களே ! அதான் !"



ரெயின் ரெயின் !
 

"நீங்க மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினது இல்லையாமே ! அப்படியா?"

"ஆமாங்க...ஏன்னா.மழை பேஞ்சாதான் பள்ளிக்கூடம் லீவு விட்டுடுறாங்களே !"

14 comments:

  1. ஏடிஎம்மில் பின் போட்டவர் அழி"வாளிதான் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா... Enter amountன்னு சொன்னா பணத்தை உள்ளே விடுவாரோ

      Delete
  2. தம. இணைய மறுக்கிறது நண்பரே

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    ReplyDelete
  4. Replies
    1. கருத்துக்கு நன்றி டிடி

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates