.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, November 22, 2015

கொசு !!

"கடிங்க..." எனக் கொசுக் கூட்டம் வந்தால், "அ..டிங் கு...புடிங்கு.." என்று ஓடுகின்ற நிலையில் சுத்தம் சுகாதாரம் மற்றும் அலட்சியம் செய்யாத கவனம் தேவைப் படுகிறது.



அசுத்தம் சேருகின்ற
   அனைத்து இடமெங்கும்
கொசு, தம் குடும்பத்தை
   குஷியோடு பெருக்கிடுமே !

கொசுபோல் இருக்கின்றாய்
  'என்னிடமா மோதலெ'ன
அசுர சிரிப்போடு
   அலட்சியமாய் கேட்கின்றோம் !

கொசுவை விரட்டுகிற
  சூட்சமம் தேடித்தான்
நசுக்குவோம் எனச்சொல்லி
  கொசுஅழிப்பான் செய்தார்கள் !

வலைப்பூ இணையத்தில்
  வார்க்கின்ற முன்பேநாம்
வலைக்குள் ஒளிந்தவர்கள்
  கொசுவின் கடிபயந்து !

உருவம் அதுகண்டு
  எள்ளாமை வேண்டுமென
அருமை யாயன்றே
  ஐயனும் சொன்னானே !

கொசுவின் கடிக்கிங்கே
  மனித உயிர்போகுதுங்க !
அசுத்தம் அதுஅகற்றி...
  விழிப்புடனே வாழணுங்க !









   

2 comments:

  1. வணக்கம்
    அண்ணா
    நல்ல வழிப்புணர்வுக் கவிதை படித்துமகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates