.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, August 9, 2015

ஜோக்ஸ் - பாகம் - 9

"எங்க ஊர்ல நடுவுல ஓடற ஆத்துக்கு ரெண்டு பக்கமும் கரை இருந்தும், ஒரு பக்கம்தான் பயன்படுத்த முடியது...இன்னொரு பக்கம் ஒரே முள்ளும், கல்லுமா இருக்கு..."

"அப்ப...ஒரு பக்கம் உதவாக் கரைன்னு சொல்லுங்க !"

"!!!"





"நம்ம ஏகாம்பரத்தோட பையன் ஒருத்தன் அவுத்துவிட்ட மாடாட்டம் ஊரெல்லாம் மேஞ்சுகிட்டிருப்பானே...அவன் பேர் என்ன?"

"COW-ஷிக்"



"வணக்கம் டீச்சர் ! என் பையன்கிட்ட அப்பாவைக் கூட்டிகிட்டு வான்னு சொன்னீங்களாமே ! என்ன விஷயம்?"

"உங்க பையனுக்கு மெமரி லாஸ் இருக்கலாம். அதுக்காக, எக்ஸாமுக்கு உடம்பு எல்லாம் எழுதிகிட்டு வரக்கூடாது...!"

5 comments:

  1. Replies
    1. சூர்யா இன்ஸ்ப்ரிஷேன் தான் போல..! எகஸாம்-லகூட மாட்டிப்போம்ன்னு "அஞ்சான்..."

      Delete
  2. முன்றும் அருமை ஹிஹிஹி

    ReplyDelete
    Replies
    1. ரசித்து, கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி !

      Delete
  3. வணக்கம்
    அண்ணா
    சிரிப்பு மழையில் நனைந்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates