தீபாவளிக் கவிதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கீழ்காணும் என் கவிதைக்கு வாழ்த்துக்கள் தந்தோர்க்கு நன்றி சொல்ல நான்கு வரிகள் !
வெற்றி வாகைத் தந்தோர்க்கும்
போற்றி வாழ்த்து தந்தோர்க்கும்
நன்றி சொல்லிக் கொள்கிறேன் !
ஒன்றல்ல, இரண்டல்ல, ஓராயிரம் !
வெற்றி வாகைத் தந்தோர்க்கும்
போற்றி வாழ்த்து தந்தோர்க்கும்
நன்றி சொல்லிக் கொள்கிறேன் !
ஒன்றல்ல, இரண்டல்ல, ஓராயிரம் !
வாழ்த்துக்கள்... கைபேசியில் தொடர்பு கொண்டேன்... எடுக்கவில்லை...
ReplyDelete9944345233
நன்றியதைக் கூறினீர் நன்றே நயமுடன்
ReplyDeleteஎன்றும் இனிக்கும் இணைப்பு!
வாழ்த்துக்களையும் கவிதையாக சொன்ன விதம் அருமை...நன்றி
Delete