நண்பர் ஒருவர் முகநூலில், "வெங்காயம்" என்ற தலைப்பில் கவிதை எழுதச் சொன்னார். அந்த முயற்சியை இங்கே பகிர்கிறேன் !
ஆனியன் alias வெங்காயம்
ஆனியன் alias வெங்காயம்
உணவகத்தில் சாப்பிடவே அவா ! - சென்று
உட்கார்ந்து கேட்டேனே 'ஆனியன் ரவா !'
மன அகத்துள் எதிர்பார்ப்பு ! ஆசை ! - இதோ
கொண்டு வந்து வைத்துவிட்டார் தோசை !
உண்ணுகின்ற வேளையிலே வாழ்வின் - ஒரு
தத்துவத்தை உணர்ந்தேனே நானும் !
மண்ணுலக வாழ்க்கைஒரு "தேடலே" ! - இதோ
தேடுகிறேன் 'ஆனியனை' தோசையிலே !
ஸூப்பர் கவிதை
ReplyDeleteநன்றி ஜி
Deleteஹா... ஹா... சரி தான்...
ReplyDeleteதேடல் தொடர்கிறது..அடுத்த ஓட்டல் நோக்கி...
Deleteஹாஹா... நல்ல கவிதை. பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி வெங்கட் ஜி !
Deleteசிறப்பான பதிவு
ReplyDelete