வாரம்...தாரம்..சேதாரம்..!
"என்ன தலைவரே ! போன வாரம் உங்க ரெண்டாம் தாரத்துக்கு சேதாரம் இல்லாம 'கோல்ட் செயின்' வாங்கினதா சொன்னீங்க...இப்ப வந்து சேதாரம் ஆயிடுச்சுன்னு சொல்றீங்க?"
"நான் வாங்கினது, நேத்திக்கு என் முதல் சம்சாரத்துக்கு தெரிஞ்சிடுச்சே!"
"அப்ப சேதாரம் தான்...!"
கைப்புள்ள கந்தசாமி !
"வருஷத்துக்கு ஒரு புள்ள-ங்கிற கணக்கா புள்ள பெத்திகிட்டாரே கந்தசாமி...அவரு என்னவா இருக்காரு?"
"கணக்கு புள்ளையா-தான்..!"
திக்கி திக்கி வந்தீக..!
"திக்கி திக்கி பேசுவாரே திவாகர்...அவர் இப்ப என்ன பண்றாரு?"
"திக்..திக்..திகில்"-ன்னு த்ரில்லர் நாவல் எழுதறாரு !"
"என்ன தலைவரே ! போன வாரம் உங்க ரெண்டாம் தாரத்துக்கு சேதாரம் இல்லாம 'கோல்ட் செயின்' வாங்கினதா சொன்னீங்க...இப்ப வந்து சேதாரம் ஆயிடுச்சுன்னு சொல்றீங்க?"
"நான் வாங்கினது, நேத்திக்கு என் முதல் சம்சாரத்துக்கு தெரிஞ்சிடுச்சே!"
"அப்ப சேதாரம் தான்...!"
கைப்புள்ள கந்தசாமி !
"வருஷத்துக்கு ஒரு புள்ள-ங்கிற கணக்கா புள்ள பெத்திகிட்டாரே கந்தசாமி...அவரு என்னவா இருக்காரு?"
"கணக்கு புள்ளையா-தான்..!"
திக்கி திக்கி வந்தீக..!
"திக்கி திக்கி பேசுவாரே திவாகர்...அவர் இப்ப என்ன பண்றாரு?"
"திக்..திக்..திகில்"-ன்னு த்ரில்லர் நாவல் எழுதறாரு !"
ரசித்தேன்.
ReplyDeleteஅருமையான ஜோக்குதான்
ReplyDeleteசிந்திக்வைக்கிறது
ReplyDeleteதங்கள்
எண்ணச் சிதறல்
ரசித்தேன்...
ReplyDelete