.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, October 16, 2015

ஜோக்ஸ் - பாகம் - 11


​"ஹோட்டல்ல அந்த சர்வரை ஜீனியஸ்-ன்னு சொன்னிங்களே! அப்படி அவரு என்ன செஞ்சாரு?"

"அட நீங்க வேற...காபி-க்கு "ஜீனி" - "யெஸ்"-ன்னு சொன்னேன்..."

"!!!"




பேரன்: தாத்தா..! கொள்ளு தாத்தா மாதிரி "கொள்ளு அப்பா" -வும் இருக்குதானே !
தாத்தா: இல்லப்பா...அப்பா...தாத்தா..கொள்ளு தாத்தா..கொள்ளு அப்பா கிடையாது...
பேரன்: குட்டி குதிரை பசிச்சா அதோட அப்பாகிட்ட என்ன கேட்கும்..."பசிக்குது...கொள்ளு அப்பா"-ன்னு தானே !


-------------------------------------------------------------------------
"மலையடிவாரத்துல உட்கார்ந்து காலையிலேர்ந்து மலைக்கு மேல போற பாதையையே பாத்துகிட்டு இருக்கியே ! ஏன்டா?"
"எங்க அப்பாதான் முன் ஏறுகிற வழியப் பாரு-ன்னு சொன்னாரு !"

"!!!"


2 comments:

  1. Replies
    1. நன்றி ரூபன் கவிதைப் போட்டி குறித்த அறிவிப்பை முன்பே பார்த்தேன். கண்டிப்பாய் கலந்து கொள்வேன்..நன்றி !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates