.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Wednesday, July 22, 2015

ஜோக்ஸ் - பாகம் - 6




​"எங்க தலைவர் மாயவரத்தில் மீட்டிங் பேசினா ஏற்காட்டுல எதிரொலிக்கும்ன்னு பேசினீங்களே​...அதுக்கு என்ன அர்த்தம்?"
"இது தெரியாதா ! தலைவரோட சம்சாரம் இருக்குறது ஏற்காட்டுல...சின்ன வீடு இருக்கிறது மாயவரத்துல....!"

"!!!"


-------------------------------------------------------------------------------
"வாரிசு அரசியலை எதிர்க்கிறேன்னு சொல்லித்தானே கட்சி ஆரம்பிச்சீங்க...இப்ப உங்க மகனையே அரசியல்ல குதிக்க வெச்சுட்டீங்க்களே தலைவா...! இது நியாயமா?"
"இப்பதான் நான் அத உணறுகிறேன்..."
"எத?"
"வலியும் வாரிசும், தனக்கு வந்தாதான் தெரியும்-ன்னு !"



---------------------------------
"தலைவரின் வெல்லம் போன்ற பேச்சைக் கேட்க வெள்ளமாய் கூடியுள்ள செல்லங்களே...ன்னு ஒரே பில்டப் கொடுத்தீங்களே..எதுக்கு?"
"தலைவரோட மனைவி பேர்ல் இருக்கிற செல்லம் வெல்ல மண்டி-க்கு ஒரு விளம்பரம் தான் !"

"???"

6 comments:

  1. வலியும் வாரிசும்... ஹா... ஹா... சரி தான்...!

    ReplyDelete
    Replies
    1. எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்குது ! நன்றி !

      Delete
  2. வணக்கம்
    அண்ணா.
    அனைத்தும் நன்றாக உள்ளது சிரித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியும் நன்றியும் ரூபன்!

      Delete
  3. சிறப்பான ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ! தொடர்ந்து வரவும்..!

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates