தமிழ் வலைப்பதிவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் நண்பர் ரூபன் அவர்கள் குழுவுடன் நடத்திய பொங்கல் சிறுகதைப் போட்டியில், எனது சிறுகதை ஆறுதல் பரிசை வென்றுள்ளது.
சிறுகதையைப் படிக்க...
http://psdprasad-tamil.blogspot.com/2015/03/lifechangingfestival.html
வெற்றி பெற்ற சக போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்...!போட்டி முடிவுகளுக்கான ரூபனின் பதிவு கீழே !
http://www.trtamilkkavithaikal.com/2015/03/2015.html
சிறுகதையைப் படிக்க...
http://psdprasad-tamil.blogspot.com/2015/03/lifechangingfestival.html
வெற்றி பெற்ற சக போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்...!போட்டி முடிவுகளுக்கான ரூபனின் பதிவு கீழே !
http://www.trtamilkkavithaikal.com/2015/03/2015.html
வணக்கம்
ReplyDeleteஅண்ணா
போட்டியில் ஒவ்வொரு தடவையும் பங்கு பற்றி எனக்கு உச்சாகம் தரும் உள்ளம் கண்டு பெருமைப்படுகிறேன்.... இந்த தடவை ஆறுதல் பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள் அடுத்த போட்டி ரூபாய் தொகை இல்லாமல் டொலர் தொகையாக பரிசு வழங்க திட்டமிட்டுள்ளேன் மிக விரைவில் போட்டி சம்மந்தமான நிபந்தனை வெளிவரும் அதுவரை காத்திருங்கள்.
எல்லோரும் ரூபாய்கொடுத்து கொடுத்து அலுத்துப்போயிட்டு அதனால் டொலர் கொடுக்க தீர்மானித்துள்ளேன் அண்ணா...ஆகா...ஆகா.... ஆகா...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்...! அடுத்தப் போட்டிக்கான செய்தியைப் பகிர்ந்ததற்கும் நன்றி !
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கும் தொடரும் தங்கள் ஊக்கத்திற்கும் மனமார்ந்த நன்றி !
Deleteதங்களுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற எல்லோருக்கும் எனது வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துக்கும் தொடரும் தங்கள் ஊக்கத்திற்கும் மனமார்ந்த நன்றி !
Delete