.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, October 13, 2007

நிலா

இளம் பிறை நிலா..எந்தன் பக்கம் ஓடி வருதே
கற்பனைத்தேரில் ஒரு உலா..மனதினில் பாடல் தருதே..
விண்ணிலே வெண்ணிலா...கண்ணிலே வந்ததே...
தந்தேன் நான் பண்ணிலே...
(இளம் பிறை நிலா)

மின்மினிப் பூச்சியாய் விண்மீன்கள் மின்னிட
அதனிடை ஜாலம் செய்கிறாய்...
'கண்மணீ' எனக் கொஞ்சி தாயவள் உனைக்காட்டி
மழலைக்கு உணவளிப்பாள்...
உன் மேலே மோகம்தான்...எத்தனை ராகம்டதான்..
பிறந்திடும் சுகம் சுகம் தான்..
(இளம் பிறை நிலா)

உலகியல் வாழ்க்கையின் முன்னேற்றப் படிகள்தான்
உன்தன் நிலை வளற்பிறையே..
சில நேரக் குற்றத்தில் புகழ் மங்கி உயிர் நீத்தல்...
உன்தன் நிலை தேய்பிறையே..
உமை நாதன் சிரம் மேலே...இடம் கொண்ட வெண்ணிலவே..
உன் புகழ் பாடி பாடி நான்...
(இளம் பிறை நிலா)

No comments:

Post a Comment

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates