.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, February 16, 2007

என் மகனின் முதல் வருட பிற ந்த நாளுக்கு

ஆட வ ந்தான் தொட்டில் ஆட வ ந்தான்
சதயத்திலே உதயமான சூரியன் - இவன்
பண்பினிலே குளுமை தரும் ச ந்திரன்
இவனைப் பெற்றிடதான் என்ன தவங்கள் செய்தோமோ - தவங்கள் இன்றியேஇவன் பிறக்கக் கூடுமோ (ஆட வ ந்தான்)

இவன் ஒவ்வொரு அசைவிலும் - புதுஇன்பங்கள் பிறக்குது - அதைப்பாட்டினில் பாட - என்கவிதை சிறக்குது

இவன் சிரிப்பைப் பார்த்துதான் - பலகோடி பூக்களும் - தினம்
பொலிவுடன் மலர - கடும்பயிற்சி எடுக்குது

இவன் பேச்செல்லாம் புது இசையே - மூச்சுக்காற்றிலூம் புது இசையே...
இறைவன் எமக்கு உவன்து அளித்த செல்வமும் இவனன்ற்றோ (ஆட வ ந்தான்)

No comments:

Post a Comment

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates