காட்சி - 3
பாத்திரங்கள்: சிவா, அவன் தந்தை
-------------------------------------------------------------------------------------------------------
சிவா: அப்பா ! அந்த முத்து ரொம்ப மோசம்பா !
தந்தை: ஏன்டா ! என்னடா செஞ்சான் அவன்?
சிவா: அவன் குளிக்கவே மாட்டேன்-ங்கிறாம்பா ! குளிச்சு 4 நாள் ஆவுது..
தந்தை: ஐயய...இது என்னடா கதை? எப்படிடா இந்த புழுக்கத்திலயும்...
சிவா: அப்பா ! அவன் ஒரு வெகுளி ப்பா ! அவன எப்படியாவது திருத்தணும்பா ! அவன், குளிச்சா தன்னோட உயிர் போயிடும்-னு நினைக்கிறான்-பா...அது ஏம்பா?
தந்தை: அவன் எதையும் சீக்கிரமா நம்பிடற ஆளுடா...! எவனாவது அவன்கிட்ட, "நீ குளிச்சா உயிர் போயிடும்-"ன்னு விளையாட்டா சொல்லியிருப்பான்...சரி...சரி...நாம என்ன செய்யலாமுன்னு பார்க்கலாம்...இப்ப போயி வேலைய பாரு...
சிவா: சரிப்பா !
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காட்சி - 4
பாத்திரங்கள்: முத்து, அவன் தந்தை
இடம்: முத்துவின் வீடு
-------------------------------------------------------------------------------------------------------
தந்தை: முத்து ! முத்து ! இருடா கொஞ்ச நேரம் ! இதோ பூசைய முடிச்சிட்டு வர்ரேன்...! அதுக்குள்ள கிளம்பிட்டயா?
(பூசையிலிருந்து வெளியே வந்து)
தந்தை: முத்து...இங்க பாருடா...! இன்னிக்கு வேலைக்காரி வரல..நீ பாட்டுக்கு ட்ரெஸ்-ஸ கழட்டிபோட்டுட்டு போயிடாதே ! கையோட தோச்சிட்டு வா !
முத்து: இப்பவே சொன்னதுக்கு தாங்க்ஸ்-பா ! நான் இன்னும் ட்ரெஸ் மாத்திக்கல..நீங்க சொல்லிட்டீங்க...இனிமே...இந்த ட்ரெஸ்-லயே இன்னிக்கு இருந்திடறேன்...!
தந்தை: டேய் ! வெயிலுக்கும் அதுக்கும் ரொம்ப ஸ்மெல் ஆகும்டா..!
முத்து: அப்போ எனக்கு ஃபாரினி செண்ட் வாங்கிக் கொடு...!
தந்தை: செண்ட் போட்டுகிட்டு போனாலும் போவ...குளிக்க மாட்ட போலிருக்கு...! எல்லாம் என் நேரம்...!
முத்து: அப்பா ! நான் உயிரோட இருக்கணுமா...வேணாமா?
தந்தை: (சலிப்புடன்) ஆமாம்..இத ஒண்ணு சொல்லி பயம் காட்டுடா...போ ! போ! எப்படியாவது போ...!
முத்து: எப்படியாவது எப்படிப்பா போகறது...இப்படித்தான் வெளியில போக முடியும்...
(சொல்லியவாரே வாசல் பக்கம் செல்கிறான்)
தந்தை: (தனக்குள்) கடவுளே! இந்த பையனுக்கு நல்ல புத்தியக் கொடு...!
(தொடரும்)
பாத்திரங்கள்: சிவா, அவன் தந்தை
-------------------------------------------------------------------------------------------------------
சிவா: அப்பா ! அந்த முத்து ரொம்ப மோசம்பா !
தந்தை: ஏன்டா ! என்னடா செஞ்சான் அவன்?
சிவா: அவன் குளிக்கவே மாட்டேன்-ங்கிறாம்பா ! குளிச்சு 4 நாள் ஆவுது..
தந்தை: ஐயய...இது என்னடா கதை? எப்படிடா இந்த புழுக்கத்திலயும்...
சிவா: அப்பா ! அவன் ஒரு வெகுளி ப்பா ! அவன எப்படியாவது திருத்தணும்பா ! அவன், குளிச்சா தன்னோட உயிர் போயிடும்-னு நினைக்கிறான்-பா...அது ஏம்பா?
தந்தை: அவன் எதையும் சீக்கிரமா நம்பிடற ஆளுடா...! எவனாவது அவன்கிட்ட, "நீ குளிச்சா உயிர் போயிடும்-"ன்னு விளையாட்டா சொல்லியிருப்பான்...சரி...சரி...நாம என்ன செய்யலாமுன்னு பார்க்கலாம்...இப்ப போயி வேலைய பாரு...
சிவா: சரிப்பா !
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காட்சி - 4
பாத்திரங்கள்: முத்து, அவன் தந்தை
இடம்: முத்துவின் வீடு
-------------------------------------------------------------------------------------------------------
தந்தை: முத்து ! முத்து ! இருடா கொஞ்ச நேரம் ! இதோ பூசைய முடிச்சிட்டு வர்ரேன்...! அதுக்குள்ள கிளம்பிட்டயா?
(பூசையிலிருந்து வெளியே வந்து)
தந்தை: முத்து...இங்க பாருடா...! இன்னிக்கு வேலைக்காரி வரல..நீ பாட்டுக்கு ட்ரெஸ்-ஸ கழட்டிபோட்டுட்டு போயிடாதே ! கையோட தோச்சிட்டு வா !
முத்து: இப்பவே சொன்னதுக்கு தாங்க்ஸ்-பா ! நான் இன்னும் ட்ரெஸ் மாத்திக்கல..நீங்க சொல்லிட்டீங்க...இனிமே...இந்த ட்ரெஸ்-லயே இன்னிக்கு இருந்திடறேன்...!
தந்தை: டேய் ! வெயிலுக்கும் அதுக்கும் ரொம்ப ஸ்மெல் ஆகும்டா..!
முத்து: அப்போ எனக்கு ஃபாரினி செண்ட் வாங்கிக் கொடு...!
தந்தை: செண்ட் போட்டுகிட்டு போனாலும் போவ...குளிக்க மாட்ட போலிருக்கு...! எல்லாம் என் நேரம்...!
முத்து: அப்பா ! நான் உயிரோட இருக்கணுமா...வேணாமா?
தந்தை: (சலிப்புடன்) ஆமாம்..இத ஒண்ணு சொல்லி பயம் காட்டுடா...போ ! போ! எப்படியாவது போ...!
முத்து: எப்படியாவது எப்படிப்பா போகறது...இப்படித்தான் வெளியில போக முடியும்...
(சொல்லியவாரே வாசல் பக்கம் செல்கிறான்)
தந்தை: (தனக்குள்) கடவுளே! இந்த பையனுக்கு நல்ல புத்தியக் கொடு...!
(தொடரும்)
அருமையான கதை
ReplyDelete