காஞ்சி பெரியவர் மீதான எனது பாடல்கள் இப்போது ஐட்யூன்ஸ், அமேசான் மற்றும் அனைத்து முன்ணணி இணைய தளங்களிலும் கிடைக்கிறது. பாடல் வர...
என்னைப் பற்றி..
தமிழ் ஆர்வம் வளர்த்த என் ஆசிரியர்களை என்றென்றும் நன்றிகளுடன் நினைவு கூர்ந்து, அவர்களுக்கும், கதை, கவிதை, கட்டுரைகள் எழுதும் ஊக்கம் தந்த என் அன்னை, தந்தைக்கும் சமர்ப்பணம்.!
கவிதை வேதனையை கொடுத்தது.
ReplyDeleteதினமணியில் வெளிவந்தமைக்கு எமது வாழ்த்துகள் நண்பரே...
வாழ்த்துக்கு நன்றி கில்லர்ஜி !
Deleteகவிதை பத்திரிகையில் வெளிவந்தமைக்கு பாராட்டுகள் சகோ..
ReplyDeleteஅதுலயும் என்னென்னமோ சொல்றாங்க. எது எப்படி இருந்தாலும் உயிரை மாய்த்துக்கொள்ளுதலும், பச்சிளங்குழந்தைகளுக்கு நெருப்பு வைத்ததும் தப்புதான்.
தப்பு யார்மீது இருந்தாலும் இனி இப்படி ஒரு அவலம் நேரக்கூடாது
எனது கருத்தும் அதுவே ராஜி
Deleteஅருமை... வாழ்த்துகள்...
ReplyDeleteவாழ நினைத்தால் வாழலாம்...
வழியா இல்லை பூமியில்...
Welcome back DD!
Deleteஅருமையான வரிகள் எனது கவிதையும் வெளியாகி உள்ளன.
ReplyDeleteநன்றி கவிஞரே! உங்கள் கவிதையையும் ரசித்தேன்
Deleteஅருமை. வாழ்த்துகள்.
ReplyDeleteஅச்சு ஊடகங்களிலும் தங்கள் பதிவுகள் வெளிவர வேணும்.
ReplyDeleteபாராட்டுகள்
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா
Delete