#கடி ஜோக்ஸ் - பாகம் - 88
"ரோடு போடற ஜல்லிய மாலையாய் கட்டி அந்த மாட்டு கழுத்துல போட்டிருக்கே ஏன்?"
" ஜல்லிக்கட்டு-ங்கிறத அவரு தப்பா புரிஞ்சுகிட்டாரு !"
"???"
--------
" எல்லா வீட்டுலயும் பொங்க பானை மேலதான பொங்கி வரும். அது என்ன உங்க வீட்டுல கீழே பொங்கி வருதுன்னு சொல்றீங்க?"
" பானை அடியில ஓட்டையாச்சே !"
"!!!!"
---------
" அந்த கரும்பு விக்கிறவர்க்கிட்ட அப்படி என்ன சொன்ன? கோவிச்சுகிட்டாரு?!"
" கரும்பு தின்னனும்னு சொன்னேன். 30 ரூபாய் கொடுன்னாரு ! கரும்பு தின்ன கூலியான்னு கேட்டேன்..அதான்..!"
முதலும் மூன்றாவதும் ரசிக்க வைத்தன.
ReplyDeleteநடுவுல ஓட்டை ஜோக்கா?
Deleteஉங்கள் இசை ஆல்பம் கேட்டேன்
ReplyDelete