கதையும் விதையும் கருவாகி
கருத்துடன் வார்த்தைகள் உருவாகி
சதையும் எலும்பும் போலிங்கு
சந்தமும் மோனையும் ஆகிடவே...
கவிதைக் குழந்தையை ஈன்றெடுத்தேன் !
இன்பமாய் வேதனைப் பிரசவத்திலே !
புவியெலாம் அதைக்கண்டு சீராட்ட...
பெருமிதம் கொண்டேன் பெற்றவனாய் !
கருத்துடன் வார்த்தைகள் உருவாகி
சதையும் எலும்பும் போலிங்கு
சந்தமும் மோனையும் ஆகிடவே...
கவிதைக் குழந்தையை ஈன்றெடுத்தேன் !
இன்பமாய் வேதனைப் பிரசவத்திலே !
புவியெலாம் அதைக்கண்டு சீராட்ட...
பெருமிதம் கொண்டேன் பெற்றவனாய் !
வணக்கம்
ReplyDeleteபிரசாத்(அண்ணா)
ரசிக்கவைக்கும் வரிகள் நன்றாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் !
Deleteசுகப் பிரசவம் ஆகியிருப்பதால் எனக்கும் ரொம்ப சந்தோசம் !
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி !
Deleteஅருமை...
ReplyDeleteஅன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...
நன்றி ! தங்களுக்கும் வாழ்த்துக்கள் !
Deleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !
Delete