சின்னத் தூரலும் மழைச் சாரலும் நெஞ்சை நனைக்குது
வண்ணக் கோலமாய் நல்ல வில்லொன்று வானை மறைக்குது
உள்ளம் குளிருது ஆசைத் துளிருது...கானம் பொறக்குது ..
நல்ல கானம் பொறக்குது(சின்னத் தூரலும்)
உலக உயிர்கள் உய்ய உதவும் உயர்ந்த மழையே..
உணவுப் பொருள்கள் தருவதோடு பருகும் நீரே..
உன்னைக் காணாது சின்னப் புல்லதும் தலை காட்டாது...
(சின்னத் தூரலும்)
என்று பொழிவாய் என்று சொல்ல இங்கு யாருண்டு..நீ
உந்தன் முகத்தை காட்டினாலே பசுமை பொங்கும்..
உந்தன் முன்னோடி கர்ஜிக்கும் பெருஇடி..மின்னல் தோரணம்...
(சின்னத் தூரலும்)
வண்ணக் கோலமாய் நல்ல வில்லொன்று வானை மறைக்குது
உள்ளம் குளிருது ஆசைத் துளிருது...கானம் பொறக்குது ..
நல்ல கானம் பொறக்குது(சின்னத் தூரலும்)
உலக உயிர்கள் உய்ய உதவும் உயர்ந்த மழையே..
உணவுப் பொருள்கள் தருவதோடு பருகும் நீரே..
உன்னைக் காணாது சின்னப் புல்லதும் தலை காட்டாது...
(சின்னத் தூரலும்)
என்று பொழிவாய் என்று சொல்ல இங்கு யாருண்டு..நீ
உந்தன் முகத்தை காட்டினாலே பசுமை பொங்கும்..
உந்தன் முன்னோடி கர்ஜிக்கும் பெருஇடி..மின்னல் தோரணம்...
(சின்னத் தூரலும்)
No comments:
Post a Comment